சுர்ஜித் வீட்டில் 4 மாதங்களுக்கு முன்பு கிணற்றுக்குள் விழுந்து பலியான மற்றொரு உயிர்! திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் இரண்து வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது தமிழகமே சோகத்தில் மூழ்கியது.ஆனால் சுஜித் இறப்பதற்கு 4 மாதத்திற்கு முன்பு தான் அவனது பெரியப்பா ஒருவர் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது.












