The sooner you understand this the better

seen from Malaysia

seen from United States
seen from United Kingdom

seen from United States
seen from Australia

seen from Malaysia

seen from Malaysia

seen from Malaysia

seen from United Kingdom
seen from Netherlands

seen from Jamaica
seen from Netherlands
seen from United States
seen from China
seen from United States

seen from United States
seen from China
seen from Germany
seen from Maldives
seen from South Korea
The sooner you understand this the better

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
லண்டனில் தாகூர் வசித்த வீட்டை நினைவில்லமாக மாற்ற மம்தா பானர்ஜி முடிவு லண்டனில் உள்ள கவிஞர் ரவீந்திநாத் தாகூர் வசித்த வீட்டை வாங்கி, அதனை மேற்கு வங்க அரசு சார்பில் நினைவில்லமாக மாற்றும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, இருதினங்களுக்கு முன்பு லண்டன் சென்றுள்ளார். அங்கு பிரிட்டனுக்கான இந்தியத்தூதர் தினேஷ் பட்நாயக்கை சந்தித்து பேசினார். அவர், இந்தியத்தூதரிடம், லண்டனில் உள்ள கவிஞர் ரவீந்திநாத் தாகூர் வசித்த வீட்டை தாம் விலை கொடுத்து வாங்க விரும்புவதாகவும், அதை மேற்கு வங்க அரசு சார்பில் கவிஞரின் நினைவில்லமாக மாற்றப்போவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 2015ம் ஆண்டு மம்தா, லண்டன் சென்ற போதும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ரவீந்திநாத் தாகூர் வசித்த வீடு சுமார் 231.5 கோடி ரூபாய் (27 மில்லியன் பவுண்ட்ஸ்) என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதைவிட மதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ரவீந்திரநாத் தாகூர் 1912ம் ஆண்டு லண்டனில் உள்ள வீட்டில் வைத்து தான் 'கீதாஞ்சலி' யை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். கீதாஞ்சலியை மொழியாக்கம் செய்ததற்காக, 1913-ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புன்னகையே மருந்து... கேன்சரோடு போராடி, வெற்றி பெற்ற திரைப் பிரபலங்கள்...!
புன்னகையே மருந்து… கேன்சரோடு போராடி, வெற்றி பெற்ற திரைப் பிரபலங்கள்…!
புன்னகையே மருந்து… கேன்சரோடு போராடி, வெற்றி பெற்ற திரைப் பிரபலங்கள்…!
நோய்க்கு பிரபலமானவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. திரையில் சிரித்து, அழுது நமக்கு பொழுதுபோக்கு காட்டும் நடிகர்கள், நோய்த் தாக்குதலுக்கு ஆளானதும் தங்கள் முகத்தை வெளியில் காட்ட பயந்து முடங்கி விடுவதில்லை.
GOWTHAMI MAMTA
புன்னகையே மருந்து… கேன்சரோடு போராடி, வெற்றி பெற்ற திரைப் பிரபலங்கள்…!
நோயோடு போராடி…
View On WordPress
நரேந்திர மோடி ஒரு கழுதை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு
நரேந்திர மோடி ஒரு கழுதை என மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றபோது ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, ”சாரதா சிட்பண்ட் மோசடிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் தொடர்பு உள்ளது” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், ”மம்தா வரைந்த ஓவியத்தை சாரதா சிட்பண்ட் ஊழல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 1.5 கோடி ரூபாய் கொடுத்து எப்படி வாங்கினார்?” என்றும் கேள்வி…
View On WordPress
தோல்வி பயத்தால் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை: மம்தா பானர்ஜி விமர்சனம்!
தோல்வி பயத்தால் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் தான் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் சிறைக்கு கூட செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற நிதி நிறுவனங்கள் கடந்த ஆட்சியில்…
View On WordPress

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
தீ விபத்தில் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார் மம்தா.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மம்தா பானர்ஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்திற்காக மால்டா சென்றுள்ளார் அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மாலை 6.30 மணியளவில் ஏசியில் இருந்து தீ பற்றியுள்ளது. புகை வரவே மூச்சுத் திணறிய மம்தா உடனடியாக உதவி கோரி சத்தம் போட்டுள்ளார்.
சத்தம்…
View On WordPress
மம்தாவுக்கு அரசியலில் ஈடுபட தகுதியற்றவர் ~ மோடி ஆவேசம்
வாக்கு வங்கி அரசியல் செய்வதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் புதிய அரசு பதவியேற்று…
View On WordPress
அ.தி.மு.க.வை ஆதரித்து பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு மம்தா அறிவுரை
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து பணியாற்றுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.சபீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து பணியாற்றுங்கள்…
View On WordPress