சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! சென்னை காமராஜர் சாலை மற்றும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த 2-ஆம் தேதி மதியம் திடீரென வெள்ளை நிறத்தில் ரசாயனப் புகை சூழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை துறைமுகத்தில் இருந்து கசிந்த இந்த…














